By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
அரியலூர்மாவட்டம்

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

Last updated: August 1, 2024 10:53 am
August 1, 2024 67 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:31

 

அரியலூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மேட்டூர் அணையிலிருந்து  நீர் திறந்து விடுவதையொட்டி விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நேற்று

நடைபெற்றது.   

 

கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாக அதிகளவு தண்ணீர் திறந்து               விடப்பட்டுள்ளதால் மேட்டுர் அணை விரைவாக நிரம்பி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளிடம் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரினை ஏரிகளில் முழுமையாக சேமிப்பது தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். 

 

விவசாய சங்க பிரதிநிதிகள் புள்ளம்பாடி வாய்க்காலில் உள்ள புதர்களை சுத்தப்படுத்தியும், தண்ணீர் தங்குதடையின்றி கண்டிராதித்தம் ஏரி முதல் சுக்கிரன் ஏரி வரை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் எனவும், ஏரிகளில் உள்ள வரத்துக் வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர் வாரிடவும் கோரிக்கை வைத்தனர். கொள்ளிடம் ஆற்றங்கரையினை முழுமையாக பலப்படுத்தி, போக்குவரத்திற்கு ஏதுவாக பாதை அமைத்திட கோரிக்கை வைத்தனர். கூட்டுறவுத் துறையின் மூலம் வழங்கப்படும் விதை நெல் மற்றும் உரங்களை போதிய அளவில் இருப்பு வைத்துக் கொள்ளவும், மேலும், இயற்கை உரங்கள் வழங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்திடவும் கோரிக்கை வைத்தனர். அதனைக் கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னுரிமை அடிப்படையில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள நீர்வளத் துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், பாசன வாய்க்கால்களில் நூறு நாள் பணிகள் மூலமாக தூர் வாரிடவும், இதன் மூலம் ஏரிகளில் தண்ணீரை முழுமையாக சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தினை செறிவூட்டிட பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், வேளாண் துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க விற்பனை கூடத்தில் போதுமான அளவு விதை நெல் மற்றும் உரங்கள் இருப்பில் உள்ளதை உறுதி செய்திடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், நீர்நிலைகள் வழியாக அழைத்துச்செல்வதை தவிர்க்கவும் வேண்டும் எனவும் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி கேட்டுக்கொண்டார்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

அகில இந்திய துணைத் தலைவராக தேர்வு

March 1, 2025 48 Views
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு “வேர்களைத் தேடி”
கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி
பொள்ளாச்சி ஆழியாறு அணையில் நேரில் ஆய்வு
கழிவு கால்வாயில் கலந்தவருக்கு அபராதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?