பிப்:2
புரட்சி பாரதம் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வீரபாண்டி செல்வம் தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக
தலைமை நிலைய செயலாளர் ருசேந்திர குமார்.மாநில செயலாளர் தரணி மாரி. மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோபி. சிறப்புரையாற்றினார்கள். இதில் மாநகரச் செயலாளர் செல்வராஜ். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் சரவணகுமார் துணை அமைப்பாளர் பிரேம்குமார்
தெற்கு ஒன்றிய செயலாளர் சுகன்யா. வடக்கு ஒன்றிய செயலாளர் வேலம்மாள். உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.