தஞ்சாவூர் ஏப்ரல் 18
தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் பி ஜி ராஜேந்திர ன் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு போடுவதை கண்டித்து கோஷமிட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் விவசாய பிரிவு தலைவர் ஜேம்ஸ் ,வயலூர் ராமநாதன், வக்கீல் பிரிவு தலைவர் ஜான்சன், துணைப் பொதுச் செயலாளர் கரந்தை கண்ணன், துணைத் தலைவர் லட்சுமி நாராய ணன், பொருளாளர் பள்ளியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்



