வன்னியர் சங்க மாநில தலைவர் குருவின் 6 ம் ஆண்டு நினைவு நாளை யொட்டி ஈரோட்டில் உள்ள பா ம க அலுவலகத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் எஸ் ஆர் ராஜு தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பிரபு முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர்கள் பரமசிவம் ,எம்.பி வெங்கடாசலம் வன்னியர் சங்க தலைவர் பெருமாள் செயலாளர் செல்வராஜ் பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் சங்க செயலாளர் அய்யம்மாள் உள்பட பலர் இதில் கலந்துகொண்டு குருவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



