By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு
தஞ்சாவூர்மாவட்டம்

ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு

Last updated: September 24, 2024 9:59 am
September 24, 2024
80 Views
Share
SHARE

தஞ்சாவூர்.செப்.19.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,032 வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டது .இதன் மூலம் ரூபாய் 17 கோடியே 75லட்சத்து 91 ஆயிரத்து 98 க்கு தீர்வுத் தொகையும் பெற்றுத் தரப்பட்டது.

   தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு காணும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்றது.

   அதன்படி குடும்ப நல வழக்குகளுக்கான முதலாவது அமர்வில் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி சத்யதாரா, குற்றவியல் நீதித்துறை நடுவர் சுசிலா, வக்கீல் சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு தீர்வு காணப்பட்டது .இரண்டாவது அமர்வில் சிவில் மற்றும் குற்ற வழக்குகள் 2வது கூடுதல் மாவட்ட நீதிபதி சுப்ரஜா ,குற்றவியல் நீதித்துறை நடுவர் நாகப்பன் வக்கீல் செந்தில்குமார் தலைமையில் தீர்வு காணப்பட்டது.

   3வது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு முதன்மை சார்பு நீதிபதி முருகன் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கீதா வக்கீல் பழனி ஆகியோர் தலைமையில் தீர்வு காணப்பட்டது.

   மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அமர்வுகளோடு கும்பகோணம் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு பாபநாசம் பேராவூரணி திருவிடைமருதூர் திருவையாறு ஆகிய வட்ட சட்ட பணிகள் குழுவின் அமர்வுகள் உள்பட மொத்தம் 11 ஆயிரத்து 509 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.

    இதில் 2302 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூபாய் 17 கோடியே 75 லட்சத்து 91 ஆயிரத்து 981 க்கு தீர்வு தொகையாக வழக்காடுகளுக்கு பெற்றுத் தரப்பட்டது .மக்கள் நீதி மன்றத்தின் நிரந்தர தலைவரும் நீதிபதியுமான ஜெயஸ்ரீ, சட்டப்பணி கள் ஆணைக்குழு செயலரும் சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் சங்க தலைவர் காமராஜ், செயலாளர் சுந்தர்ராஜன் மற்றும் வக்கீல்கள் நீதிமன்ற பணியாளர் கள் வழக்காடிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில்ஈரோட்டில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம்: மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி மனு
ஊட்டியில் சர்வதேச குறும்பட விழா
மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை தந்த ரஷ்யா
குமரி மலையோர கிராமம் மோதிரமலை சந்திப்பில் காட்டுயானை அட்டகாசம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

வளநாடு அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய மூன்று பேர் கைது

June 11, 2026
34 Views
எக்ஸைட் பேட்டரி நிறுவனத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட எக்ஸைடு பேட்டரி விற்பனையாளர்கள் கூட்டம்.
திருமலை மகாதேவர் சிவன் கோவில் திருப்பணி: மை ஜீவன் எயிட் டிரஸ்ட் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு
காளிகேசம் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு
இளைஞரணி சார்பில் பரமக்குடியில் 15 லட்சம் மதிப்பீல் கலைஞர் நூலகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account