By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரோடு வசதி இல்லாத மலைப்பகுதியில் ஆட்சியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ரோடு வசதி இல்லாத மலைப்பகுதியில் ஆட்சியர்
ஈரோடு

ரோடு வசதி இல்லாத மலைப்பகுதியில் ஆட்சியர்

Last updated: April 14, 2025 2:19 am
April 14, 2025
50 Views
Share
SHARE

ஈரோடு ஏப். 14-
அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரகூர் ஊராட்சி, கத்தரிமலை பழங்குடியினர் குக்கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
இப்பகுதியில் ரோடு வசதி மற்றும் போக்கு வரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் ஏராளமான பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். எனவே அடர்ந்த காட்டுப் பகுதியில்
மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா நடந்து சென்றார். அவரை தொடர்ந்து அதிகாரிகளும் மலைப்பகுதியில் நடந்து சென்றனர்.
இந்த குக்கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் பொது மக்களிடம் மனுக்களை பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறியதாவது
பிறப்பு சான்று, ஆதார் அட்டை, சாதி சான்று மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்டவை மிக முக்கியமானதாகும், இத்தகைய சான்றிதழ்கள் மூலமாக அரசின் திட்டங்களை பெற முடியும். அதே போன்று பழங்குடியினர் அடையாள அட்டை மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை பெற முடியும். எனவே, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு சான்றிதழ்களை மிகவும் பத்திரமாக வைத்துக் கொண்டு அரசு வழங்கும் திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கத்திரிமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இதன் பிறகு கத்திரிமலையில் பழங்குடியினர் பகுதியில் தமிழ்நாடு அரசின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு விளையாட்டுகள்
ஈரோடு லட்சுமி நகரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தி மு க ஆட்சியில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதில்லை; பாரதிய ஜனதா கண்டனம்
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் எந்த பணியும் நடப்பது இல்லை; ஆளும் கட்சி உறுப்பினர்களே குற்றச்சாட்டு
ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் ரூ.61.88 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசி வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு; ராஜா எம்எல்ஏ பேச்சு

October 23, 2025
47 Views
ஈரோடு தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3 வதுஇடத்தை பெற்று சாதனை
அறக்கட்டளை இணைந்து சீர்மிகு குமரி 10 நாள்
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
உலக நன்மை வேண்டி சரபேஸ்வரர் யாக பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account