செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பாக்கத்தில் புதுப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர்
எம் , ஆறுமுகம் தலைமையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை திருப்போரூர் ஒன்றிய தலைவர் எஸ் .ஆர். எல் .இதயவர்மன் கலந்து கொண்டு புதுப்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் 10 ,12 வகுப்புகளில் முதலிடம் பெற்ற மூன்று மாணவிகளுக்கு தங்க மோதிரம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேக் வழங்கினார். நிகழ்ச்சியின் போது கட்சியின் நிர்வாகி ஆ.கிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.