கிருஷ்ணகிரி,மார்.2- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஜெகதேவி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழா தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ. கே. கிருபாகரன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பர்கூர் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ் (எ)ராஜதுரை, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், ரூபேஸ், ராதாகிருஷ்ணன், நவாப், நந்தகுமார், பயாஸ்,அமீர், பாபு, நஞ்சுண்டன் ரமேஷ், ராமமூர்த்தி, ஜெ.கே.குமார் மற்றும் மணி, பத்மநாதன்,காலு, சுப்பிரமணி, மகளிர் அணி ஜாகீர்,நஞ்சுண்டன், ஜோதி,மற்றும் ஏ.சி.நாகராஜ், கண்ணையன், கிருஷ்ணன்,சேட்டு, வல்லரசு, ராஜேந்திரன், கோவிந்தன்,கருணாநிதி, நவீன், பிரவீன்,அப்துல் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வல்லரசு, ராஜேந்திரன், கோவிந்தன்,கருணாநிதி, நவீன், பிரவீன்,அப்துல் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



