By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறப்பாக பணிபுரிந்த பாராட்டு சான்றிதழ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சிறப்பாக பணிபுரிந்த பாராட்டு சான்றிதழ்
கிருஷ்ணகிரிமாவட்டம்

சிறப்பாக பணிபுரிந்த பாராட்டு சான்றிதழ்

Last updated: January 12, 2025 12:14 pm
January 12, 2025
66 Views
Share
SHARE

 கிருஷ்ணகிரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவிற்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்களிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குநர் .சீமா அகர்வால் ., அவர்கள் உத்தரவின்பேரில், காவல்துறை தலைவர் .ருபேஷ் குமார் மீனா ., அவர்களின் அறிவுரையின்பேரில், கோவை மண்டலம் காவல் கண்காணிப்பாளர் முனைவர் .பாலாஜி சரவணன் அவர்களின் மேற்பார்வையில், சேலம் சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் .வடிவேல் அவர்களின் தலைமையில், மாவட்ட வழங்கல் அலுவலர் .கீதா ராணி அவர்களுடன் இணைந்து, தனி வட்டாட்சியர் (பறக்கும் படை) .விஜயகுமார், கிருஷ்ணகிரி மாவட்டம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை ஆய்வாளர் .ராஜசேகரன், உதவி காவல் ஆய்வாளர்கள் .பெரியசாமி, .பெருமாள் மற்றும் காவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதில் கடந்த 2024 -ம் ஆண்டில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றவழக்குகள் தொடர்பாக உணவு பொருள் கடத்தல் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட 245 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டதில் மாநில அளவில் முதலிடமும், பொதுவிநியோக திட்ட ரேசன் அரிசி கடத்தலின் போது 176 டன் பறிமுதல் செய்யப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதில் மாநில அளவில் மூன்றாம் இடமும், பொதுவிநியோக திட்ட ரேசன் அரிசிகளை கடத்திய 115 வாகனங்களை பறிமுதல் செய்து மாநிலத்தில் மூன்றாவது இடத்திலும், பொதுவிநியோக திட்ட அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தொடர் குற்றவாளிகள் 8 நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின்படி, நடவடிக்கை மேற்கொண்டதில் மாநில அளவில் மூன்றாவது இடத்திலும் சிறப்பாக பணிபுரிந்ததற்காக தமிழ்நாடு குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குநர் .சீமா அகர்வால் ., அவர்களால் கிருஷ்ணகிரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவிற்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

பாராட்டு சான்றிதழ் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், பணிகளில் கவனம் செலுத்தி சிறப்பாக பணிபுரிய வேண்டும் என அறிவுறை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

ஈத்தாமொழி அருகே கோயில் பூசாரியை தாக்கி கால்வாயில் வீச்சு: 6 பேர் மீது வழக்கு
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விழிப்புணர்வு
மக்களுடன் முதல்வர் திட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்
பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் வெடிவிபத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

வேந்தர் கே ஸ்ரீதரனுக்கு தமிழ் சுடர் விருது

December 11, 2024
34 Views
ஊர் மக்கள் ஆட்சியரிடம் மனு
அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா
மாடு மேய்ப்பவர்களை தடுக்கும் வனத்துறைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
தமிழக அரசு ஒரு மருத்துவ கல்லூரிக்கு கூட இடத்தை பெற்றுத்தர முடியவில்லை; டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account