தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் உலக ரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் ரத்தக் கொடையாளர்களை பாராட்டி சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சே பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது முகைதீன் இப்ராகிம் அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி தனித் துணை ஆட்சியர் தன பிரியா மாற்றுத்திறனாளி நல அலுவலர் செண்பகவல்லி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் ரத்தக் கொடையாளர்களை பாராட்டி சான்றிதழ்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics