By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: 500 மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > 500 மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா
Blog

500 மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா

Last updated: May 27, 2025 1:14 am
May 27, 2025
26 Views
Share
SHARE

வண்டலூர் அருகே மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வான 500 மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது.


வண்டலூர் அருகே மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக ஆண்டு தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, இறுதியாண்டு படிக்கும்போதே வேலை வாய்ப்பு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பல்வேறு கட்டமாக நடத்தப்பட்டது. சுமார் 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தி மாணவர்களை தேர்வு செய்தனர்.

அதன்படி டி.சி.எஸ்., விப்ரோ, ஐ.டி.சி., பெரி சாப்ட்வேர்ஸ், அசோக் லேலண்ட், யாமகா உள்ளிட்ட நிறுவனங்களில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வாகி சாதனை படைத்தனர்.

வேலைவாய்ப்பு முகாம் நேர்காணலில் தேர்வாகிய மாணவர்களுக்கு கல்லூரி கலை அரங்கில் “பணி ஆணை வழங்கும் விழா” பெரி கல்வி குழும தலைவர் சரவணன் பெரியசாமி தலைமையில் நடைப்பெற்றது.


பெரி கல்விக் குழும தலைமை இயக்க நிர்வாக அலுவலர் திருமிகு சசி வீரராஜன் மற்றும் பெரி கலை அறிவியல் கல்லூரி கல்வி இயக்குநர் முனைவர் அ.குணசேகரன் அவர்கள் முன்னிலை வகித்தனர். பெரி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அவர்கள் வரவேற்று பேசினார்.

இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ZOHO நிறுவனத்தில் மனித வளமேம்பாட்டு பிரிவு தலைவர்
சார்லஸ் காட்வின் மற்றும் சிட்டியுஸ்டெக் நிறுவனத்தின் மனித வள பிரிவு மேலாளர் அபிநயா இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்து பணி ஓதுக்கீடு ஆணையை வழங்கினர்.


நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு முகாம் அலுவலர் B .அருள் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள், பேராசியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.

கல்லூரி முதல்வர் அ.புருசோத்தம்மன் கூறுகையில், கல்லூரியில் நடைப்பெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து வந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வாகி இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதற்கான ஏற்பாடு செய்த கல்லூரி தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் 319 மனுக்களை அளித்தனர்
பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம்
காங்கிரஸ் கட்சியில் இணைந்த இளைஞர்கள்
திருநாவுக்கரசு ஆசிரியரின் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்

June 11, 2024
93 Views
ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்; போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு
ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை
கடன் தொல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account