By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காதல் திருமணம் செய்து கொண்ட மகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காதல் திருமணம் செய்து கொண்ட மகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

காதல் திருமணம் செய்து கொண்ட மகள்

Last updated: July 3, 2024 1:17 pm
July 3, 2024
80 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 3

 

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் மனவேதனையடைந்த தந்தை கழிவறைக்குள் கழுத்தறுத்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சுந்தர் 50, சவுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி ரூபா. இந்த தம்பதியின் மகள் 19 ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அவர் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டுச் சென்று காதலித்த வாலிபரையே திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த விவரம் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த சுந்தர், சவுதியில் இருந்து சொந்த ஊருக்கு வந்துவிட்டார். தனது ஒரே மகள் இப்படி தங்களின் விருப்பமில்லாமல் காதல் திருமணம் செய்துவிட்டாரே என மனவேதனையடைந்தார். எனக்கு வாழவே பிடிக்கவில்லை என மனைவி ரூபாவிடம் அடிக்கடி கூறுவாராம். இந்த நிலையில் நேற்று இரவு சுந்தர் வீட்டின்கழிவறைக்கு சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் வெளியேவரவில்லை. சந்தேகமடைந்த ரூபா, கழிவறையின் கதவை தட்டினார். ஆனால், திறக்கப்படவில்லை.

 

இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்தவெள்ளத்தில் சுந்தர் சுயநினைவின்றி கிடந்தள்ளார். உடனே அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தபோது சுந்தர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மகளின் காதல் திருமணம் பிடிக்காதது தான் சுந்தர் தற்கொலைக்கு காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வட்டாட்சியர் அலுவலம் முற்றுகை போராட்டம்
மீனவ காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி எம்.பி யின் 54 வது பிறந்த நாள்
செதுவாலை கன்னி அம்மன் ஆலயத்தில் குலதெய்வம் வழிபாடு
தோட்ட தொழிலாளர்கள்ஆர்ப்பாட்டம்
வ.உ.சி. துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக முனையம் துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு; டிரைவர் கண்டக்டர் எஸ்.பி.யிடம் புகார்

December 1, 2025
30 Views
கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய பாரத மக்கள் கட்சி
1000 கிலோ ரேஷன் அரிசி, 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அறிவுறுத்தல்
ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்களில் மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account