நாட்றம்பள்ளி அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு!
திருப்பத்தூர், மே 20 - திருப்பத்தூர் அடுத்த பாப்பானூர் மேடு பகுதியைச் சேர்ந்த தமிழரசு சித்ரா…
தமிழ்நாடு அரசு நிதியமைச்சருக்கு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வாழ்த்து
திருப்பத்தூர், மே 19 - தமிழ்நாடு அரசின் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள செங்கோட்டையனுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி…
அரசு மருத்துவர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்க முதல்வருக்கு கோரிக்கை
திருப்பத்தூர், மே 18 - தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1100 அரசு மருத்துவர்கள் பணிக்கான தேர்வினை…
திருப்பத்தூரில் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு
திருப்பத்தூர், மே 14 - திருப்பத்தூர் மாவட்டம் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்களுக்கு சேவை செம்மல்…
உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி
திருப்பத்தூர், மே 8 - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உலக செஞ்சிலுவை தினத்தை…
வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு
திருப்பத்தூர், ஏப். 29 - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ல் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு…
திருப்பத்தூர் மாவட்ட ராணுவ வீரருக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது வழங்கி கவுரவிப்பு
திருப்பத்தூர், ஏப். 29 - திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மிட்டாளம் வன்னியநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர்…
ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கூடை நிறைய ஐந்து ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து டெபாசிட் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்
திருப்பத்தூர், ஏப். 2 - திருப்பத்தூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில் ஜோலார்பேட்டை…
அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக ஆளு புடி! ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் கமிஷன்! 50 லட்சம் மோசடி! ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரின் தில்லாலங்கடி செயல்!
திருப்பத்தூர், டிச. 23 - திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஹவுஸிங் போர்டு பகுதியை சார்ந்த…
