தீ குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு.
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணியம் பாடி ஊராட்சி தலைவராக மஞ்சுளாவும், துணைத் தலைவராக …
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி
தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தருமபுரி மாவட்ட தொழில்…
தருமபுரியில் நில அளவை அலுவலர்கள், ஒன்றிப்பினர் காத்திருப்பு போராட்டம்
தருமபுரியில் நில அளவை அலுவலர்கள், ஒன்றிப்பினர் காத்திருப்பு போராட்டம். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புநில அளவைபணியாளர்களின்…
அனைத்துக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் அனைத்து கட்சியின் சார்பில் சட்ட மேதை அம்பேத்கரை பாராளுமன்றத்தில் தரை குறைவாக பேசிய அமித்ஷா…
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு…
தருமபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தருமபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…
தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமைகள்
தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமைகள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட…
மாணவர்கள் இளையோர் கலை விழா
தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலை விழா…
உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி…
