தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார் . உடன் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இணை இயக்குநர் மரு.சாந்தி, பாலக்கோடு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர்கள் மரு.பாலசுப்ரமணியம், மரு.சிலம்பரசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.



