திருவெண்ணெய்நல்லூர் அருகே கோயில் கலசம் திருட்டு: போலீசார் விசாரணை
திருவெண்ணெய்நல்லூர், ஜன. 13 - திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 85 குடும்பங்களுக்கு சொந்தமான…
குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
நாகர்கோவில், ஜன.14- தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாளை (14ம்…
குமரியில் தாயுமானவர் திட்டத்தில் வீடு வீடாக பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம்
நாகர்கோவில், ஜன.14- : பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் இயக்கப்படும் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் அதிகரிப்பு: பூம்புகார் கப்பல் போக்குவத்து கழகம் அறிவிப்பு
கன்னியாகுமரி, ஜன. 13 - சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள சுவாமி…
குமரிக்கு ரப்பர் பூங்கா இல்லை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரியஜெனிபர் கண்டனம்
நாகர்கோவில், ஜன. 12 - குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு- அதெல்லாம்…
திமுக பற்றி பேசுவதற்கு தமிழர்களை வஞ்சிக்கும் பாஜக அரசுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவிற்கு அருகதை கிடையாது: அமைச்சர் மனோ தங்கராஜ்
நாகர்கோவில், ஜன. 12 - கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பால்வளத்துறை…
ஜனவரி 19-ல் விளாத்துறை புதிய கிளை அஞ்சல் அலுவலகம் திறப்பு: கண்காணிப்பாளர் அறிவிப்பு
நாகர்கோவில், ஜன. 12 - கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா விளாத்துறை பஞ்சாயத்தின் குன்னத்தூர் சந்திப்பில்…
ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை
நாகர்கோவில், ஜன. 14 - ஆரல்வாய்மொழியில் உள்ள மறைசாட்சி தேவசகாயம் மவுண்ட் அண்மையில் திருத்தலமாக தரம்…
கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையின் ‘சஜாக்’ ஆபரேஷன்
கன்னியாகுமரி, ஜன. 12 - இந்தியாவின் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் சட்டவிரோத…
