கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையேயான கண்ணாடி கூண்டு பால பணி நிறைவு
கன்னியாகுமரி மே 3 கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை 133 அடி அய்யன் திருவள்ளுவர்…
தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்!
நாகர்கோவில் மே 3 திருமணமானவருடன் இளம்பெண் உல்லாசம். இடையூறாக இருந்த தந்தையை மகளே கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு…
குண்டும் குழியுமாக காணப்பட்ட தேசிய நெடுஞ்சாலை.
கன்னியாகுமரி மே 3 கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின்,கொட்டாரத்திலிருந்து பொற்றையடி வரை பல இடங்களில்…
அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு நவக்கிரக பரிகார பூஜை.
கன்னியாகுமரி மே 3குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயம்…
மே – 1சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யூனிக்கோ டிரஸ்ட் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கௌரவிப்பு.
நாகர்கோவில் - மே 02,கன்னியாகுமரி மாவட்டம் சகாய நகர் ஊராட்சிக்குட்பட்ட அனந்த பத்மநாபபுரம், சண்முகபுரம் ,…
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் கலெக்டரேட் ஆட்டோ நிலையத்தில் சிஐடியு சார்பாக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
நாகர்கோவில் , மே- 02,கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஆட்டோ…
நடிகர் அஜித்குமார் 53வது பிறந்தநாள் விழா
குமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள வள்ளி திரையரங்க வளாகத்தில் வைத்து நடிகர் அஜித்குமார்…
தந்தையை அடித்துக் கொன்றுவிட்டு மதுபோதையில் இறந்ததாக நாடகமாடிய மகள் போலீஸாரால் கைது
நாகர்கோவில் மே 2 குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தந்தையை கொலை செய்துவிட்டு மது போதையில் இறந்ததாக…
சுய பிரசவத்திற்கு முயற்சி செய்த நர்ஸ் : கால்கள் பீய்ந்த நிலையில் இறந்து பிறந்த குழந்தை. போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி மே 2 கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா.. நர்ஸிங் முடித்துள்ளார்.. 24 வயதாகிறது.. சென்னையில் தனியார்…