குட்கா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது
நாகர்கோவில் பிப் 2, கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
ரூ. 9.9 லட்சம் செலவில் அலங்கார தரைகற்கள் பதிக்கும்பணி
தென்தாமரைகுளம்.,பிப். 02. தென்தாமரைகுளம் பேரூராட்சி க்குட்பட்ட 11-வது வார்டு தேங்காய்காரன் குடியிருப்பு முருகன் கோவில் பின்புறமுள்ள சாலையில்…
அஞ்சுகிராமம் சத்திய நகரில் பேரூந்து நிறுத்தப்பெயர் பலகை திறப்பு.
கன்னியாகுமரி பிப் 2 அஞ்சுகிராமம் பேரூராட்சி 11 வது வார்டுக்குட்பட்ட சத்திய நகரில் பொது மக்களின் நீண்டநாள்…
குளச்சலில் பைக்குகள் மோதல் குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயம்
குளச்சல், பிப்-1 குளச்சல் துறைமுகச் சாலையை சேர்ந்தவர் ஸ்டீபன் மகன் ரெஜினால்டு (31). இவர் நேற்று முன்தினம்…
வேர்கிளம்பியில் கால்வாயில் மருத்துவ கழிவுகள்-போலீசில் புகார்
திருவட்டாறு, பிப்-1 வேர்க்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட ஒட்டலி விளை சாலையோரம் புல்லு விளைப்பகுதியில் பட்டணங்கால்வாய் செல்கிறது. இந்த பகுதி…
தக்கலை பகுதியில் 2 கடைகளில் திருட்டு ; போலீசார் விசாரணை
தக்கலை, பிப்- 1 தக்கலை அருகே செங்கோடி பகுதியை சேர்ந்தவர் வசந்தா . இவர் அழகியமண்டபம் பகுதியில்…
மனைவிக்கு முத்தம்; தட்டி கேட்ட கணவரை வெட்ட முயற்சி
அருமனை, பிப்-1 அருமனை அருகே பத்துகாணி பகுதியை சேர்ந்த ஒரு 50 வயதான ஆட்டோ டிரைவருக்கு திருமணம்…
ரிசர்வ் வங்கி காவலாளிக்கு மிரட்டல்; டிரைவர் கைது
இரணியல், பிப்-1 குமரி மாவட்டம் இரணியல் அருகே மாவிளையை சேர்ந்தவர் லெக்ரான் (45). ஓய்வு பெற்ற ராணுவ…
கட்டுப்பாட்டை நீக்கி பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்
நாகர்கோவில் பிப் 1 குமரி மாவட்டத்தின் அடிப்படை தேவைகளுக்காக டெம்போ வாகனங்களில் கனிம வளங்கள் எடுத்துச் செல்வதற்கான…
