உலகத் தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு
நாகர்கோவில் பிப் 22 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில்அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி மாவட்ட அரசு போக்குவரத்து…
பயிர்களை சேதப்படுத்திய தம்பதி
களியக்காவிளை, பிப்- 22 படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அதங்கோடு…
கொத்தனாரை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு
மார்த்தாண்டம், பிப்- 22 மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (40). இவர் கொத்தனார். இவரது…
இரண்டு பெண்களிடம் ரூ 13 லட்சம் கடன் பெற்று மோசடி
பளுகல், பிப்- 22 களியக்காவிளை அருகே பளுகல் என்ற இடத்தை சேர்ந்தவர் மணியன் மனைவி ராணி (45).…
மணவாளக்குறிச்சியில் வாலிபரை மிரட்டியதாக 4 பேர் மீது வழக்கு
குளச்சல், பிப்- 22 மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் கென்னடி மகன் சகாயகிங்சன் (24). …
உறவினரின் மண்டையை உடைத்த விவசாயி கைது
மார்த்தாண்டம், பிப்- 22 இரணியல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவராஜ் (22). இவர் அந்த பகுதியில்…
ஆசிரியர் பணியிடை நீக்கம்
மார்த்தாண்டம், பிப்- 22 குழித்துறை அருகே உள்ள பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது.…
மார்த்தாண்டம் அருகே காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
மார்த்தாண்டம், பிப்- 22 விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்…
அருமனை அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
அருமனை, பிப்- 22 அருமனை அருகே முதப்பன் கோடு பகுதியை சேர்ந்தவர் சிறிய புஷ்பம் (86). அப்பகுதியில்…
