பிள்ளைகளை தாக்கிய மத போதகர் சிறையில் அடைப்பு
கருங்கல், ஜுன் - .1கருங்கல் காவல் நிலையம் அருகே புல்லத்து விளை பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்லி…
பேச்சிப்பாறை அணை நீர் இன்று திறப்பு – கலெக்டர் பார்வை
மார்த்தாண்டம், ஜூன் - 1பேச்சிப்பாறை அணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு…
பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான வாலிபால் போட்டி: துணை மேயர் மேரி பிரின்ஸி லதா தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில் ஜூன் 1குமரி மாவட்டம் நாகர்கோவில் சுங்கான் கடை பகுதியில் அமைந்துள்ள சேவியர் பொறியியல் கல்லூரியில்…
கன்னிப்பூ சாகுபடிபேச்சிப்பாறை அணையில் இருந்து
நாகர்கோவில், ஜூன் 1: குமரி மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக பேச்சிப்பாறை அணை விளங்கி வருகிறது.…
படுத்திருந்த இடத்தின் அருகே மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் பிழைத்தனர்
சுசீந்திரம்.மே 30சுசீந்திரம் அருகே உள்ள மாங்குளம் ஊரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சேத்திரப் பிள்ளை 80…
சாமிதோப்பு. அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா
தென் தாமரைகுளம்,மே. 31.சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 23-ம் தேதி…
போலீசார் வாரண்ட் விசாரணைக்கு வந்த போது மாடியில் இருந்து தென்னை மரம் வழியாக இறங்கியவர் பலி
புதுக்கடை, மே-31.புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி முள்ளூர்துறை யை சேர்ந்தவர் ஆண்டனி ஹன்ஸிலின் (50) இவரது…
பா.ஜ சார்பில் ஆபரேஷன் சிந்துர் வெற்றி பேரணி
புதுக்கடை, மே. 31-பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பகல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தான்…
குளச்சலில் மகளிர் போலீஸ் நிலையம் மீது முறிந்து விழுந்த மரங்கள்.
குளச்சல் மே 31குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மழையுடன்…
