சாலை விபத்தில் சிக்கிய குலசேகரம் பகுதி சட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு
மார்த்தாண்டம், மே 15 - குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் குலசேகரம்…
பளுகல் அருகே ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
மார்த்தாண்டம், மே 15 - பளுகல் அருகே உள்ள இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்திய தாஸ்…
நாகர்கோவிலில் வீட்டில் சடலமாக நீதிமன்ற ஊழியர் மீட்பு
நாகர்கோவில், மே 15 - நாகர்கோவில் நாகராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (60). குழித்துறை…
குமரியில் மதுவிலக்கு போலீஸ் கைப்பற்றிய 23 வாகனங்கள் ஏலம் 19ம் தேதி நடக்கிறது
நாகர்கோவில், மே 15 - கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…
ஈத்தாமொழி அருகே தூக்கில் தொங்கிய மீனவர்: அழுகிய நிலையில் உடல் மீட்பு
நாகர்கோவில், மே 15 - நாகர்கோவில் அடுத்த ஈர்தாமொழி, பொழிக்கறையை சேர்ந்தவர் ஆன்றோ (51). மீனவர்.…
தக்கலை அருகே செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ.46 ஆயிரம் திருட்டு
நாகர்கோவில், மே 15 - தக்கலை அருகே உள்ள கேரளபுரம், கீழப்பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்…
நாகர்கோவிலில் வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் குத்தி நகை கொள்ளை
நாகர்கோவில், மே 15 - நாகர்கோவில் வடக்கு கோணம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி மனைவி வசந்தா…
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக விழா: கால்நாட்டு விழா இன்று நடந்தது
கன்னியாகுமரி, மே 15 - பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம்…
குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி சடலமாக மீட்பு
நாகர்கோவில், மே 14 - கருங்கல் அருகே பாலப் பள்ளம் பகுதி சேர்ந்த முருகன் என்பவரும்…
