முதுநிலை பி.எச்.டி ஆராய்ச்சி வெளிநாட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம்
அரியலூர், மே: 28 அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, 2024-25 ஆம்…
அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
அரியலூர், மே:27 அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,…
தமிழ்ப் பேரரசு கட்சி நன்றியையும் பாராட்டும் தெரிவித்து கொள்கிறது
அரியலூர்,மே:27 அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் அசாவீரன்குடிக்காடு மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட அயன் தத்தனூர் கிராமத்திற்கு செல்லும்…
இறுதியாண்டு மாணவிகள் கலந்துகொண்ட கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது
அரியலூர், மே:27அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள இலந்தைக்குளம் கிராமத்தில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது.அதில்…
காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துமாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
அரியலூர்,மே:24 அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும்…
செந்துறை அருகே மின்சாரம் தாக்கி 11 குரங்குகள் பலி
அரியலூர், மே:24 அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சி கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் 11 குரங்குகள் பலியான…
நடைப்பாதை வியாபாரிகளுக்கு நிழல்குடைகள்
அரியலூர், மே 22: அரியலூர் மாவட்டம், செந்துறையிலுள்ள நடைப்பாதை வியாபாரிகள் செந்துறை அண்ணாநகர் பகுதியில் ரோட்டோரம் உள்ள…
குழந்தைகள் பெண்கள் எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர், மே,23 அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் செந்துறை ஊராட்சியில் புது காலனி பகுதியில் செந்துறை நீதித்துறை …
தமிழ் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் மக்கள் காவலர் முடிமன்னன் விடுத்துள்ள அறிக்கை
அரியலூர், மே:23அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிலப்பனூர் அருகில் ஆனை வாரி ஓடையும் வெள்ளாறூம் சந்திக்கின்ற…
