செந்துறை அருகே சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்
அரியலூர், மே 22: அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள செல்லியம்மன் கோயிலில் அருள்பாலித்து கொண்டிருக்கும்…
சிமெண்ட் ஆலைகளால் சுரங்கத்தில் உறிஞ்சி எடுக்கப்படும் நீர்
அரியலூர், மே:22 அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்கா, ஆலத்தியூர், முள்ளுக்குறிச்சி, தெத்தேரிக்கு இடைபட்ட பகுதியில் காலாவதியாகி கைவிடபட்ட…
அரியலூர் நகரில் முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுத் தினம் அனுசரிப்பு
அரியலூர், மே: 22 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுத் தினத்தையொட்டி அரியலூரில் அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சி…
2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஐயாயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு
அரியலூர், மே:22 அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ஆசிரியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞர்களுக்கு தலா 2…
வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்படுகிறது
அரியலூர், மே:21 அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மக்கள் வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு. தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு…
அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
அரியலூர், மே:21 அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொதுசுகாதாரம் மற்றும்…
மழைவேண்டி கண்ணாடி தொட்டிக்குள் விநாயகர்
அரியலூர்,மே:18 அரியலூர் நகரில் சின்னகடை தெருவில் அமைந்துள்ளது பாலபிரசன்ன சக்தி விநாயகர் ஆலயம். ராகு, கேதுவுடன் விநாயகர்…
நீர் நிலைகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
அரியலூர், மே:18அரியலூர் மாவட்டத்தில் கோடை மழை துவங்கியுள்ளதைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள்…
சிமெண்ட் சிட்டி அரியலூரில் ஆலைகளால் ஏற்படும் மாசு வாகனங்களால் விபத்து
அரியலூர், மே:18அரியலூர் சிமெண்ட் சிட்டியில் கடந்த 10ம் தேதி டால்மியா சிமெண்ட் ஆலையில் பிளாஸ்டிக் குப்பை…
