பூதப்பாண்டி அருகே அனுமதியின்றி மண் கடத்திய வக்கீல் மீது வழக்கு
நாகர்கோவில், ஜூன் 29 - தோவாளை தாலுகா அனந்தபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட நிலங்கள் 'நாராயண…
பளுகல் அருகே போதைப்பொருள் விற்ற வாலிபர்: குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
நாகர்கோவில், ஜூன் 29 - விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட புலியூர்சாலை கிராமம் தேவிகோடு பகுதியை சேர்ந்தவர்…
விவசாயம், சொந்த வீட்டு உபயோகம், மண்பாண்டம் தயாரிக்க வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி
சேலம், ஜுன் 29 - சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் இருந்து விவசாயம், சொந்த வீட்டு…
தேரூர் பேரூராட்சி மூலம் ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நடவு செய்ய இலக்கு எல்லா பேரூராட்சிகளிலும் இதுபோல மரக்கன்றுகள் நடவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை
சுசீந்திரம், ஜூன் 29 - தமிழ்நாட்டில் வனப் பரப்பை அதிகப்படுத்தி பசுமை போர்வையை விரிவுபடுத்தும் நோக்கில்…
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
தருமபுரி, ஜூன் 29 - தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர்…
விளாத்திகுளம் அருகே இருசக்கர வாகன சக்கரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு
விளாத்திகுளம், ஜூன் 29 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழநம்பியாபுரம் கிராமத்தை சேர்ந்த…
விவசாயிகள் பெயரில் பகல்-இரவாக அரங்கேறும் மண் கொள்ளை: காவேரிப்பட்டணம் அருகே ஏரிகள் பாழாவதாக பொதுமக்கள் குமுறல்
கிருஷ்ணகிரி, ஜூன் 26 - தட்ர அள்ளி கிராமத்தில் அடுத்தடுத்து இரண்டு பெரிய ஏரிகள் அமைந்துள்ளன.…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 52வது பிறந்தநாளை முன்னிட்டு 5 குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு, 100 குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் தஞ்சாவூர் எம்.எல்.ஏ விஜய் சரவணன் வழங்கினார்
தஞ்சாவூர், ஜூன் 26 - தமிழக முதலமைச்சர் விஜய் 52வது பிறந்த நாள் முன்னிட்டு தஞ்சாவூர்…
தஞ்சாவூர் மாவட்டத்தில் 28ம் தேதி 1.65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர், ஜூன் 26 - தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட 1.65 லட்சம் குழந்தைகளுக்கு…
