களியக்காவிளை அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர், மாமியார் மீது வழக்கு
களியக்காவிளை, ஜூன் 29 - களியக்காவிளை அருகேயுள்ள குழிவிளை, பரம்புக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலையன் மகன்…
காணிமடத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
கன்னியாகுமரி, ஜூன் 29 - தமிழ்நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தீவிர போலியோ…
தருமபுரி மேற்கு நகர தவெக சார்பில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம்
தருமபுரி, ஜூன் 29 - தருமபுரி தனியார் மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் 52வது…
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி அப்டேட் கார்ஸ் திறப்பு விழா: அமைச்சர் பார்த்திபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
சேலம், ஜூன் 29 - சேலம் கந்தம்பட்டியில் அப்டேட் கார் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.…
தருமபுரியில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி
தருமபுரி, ஜூன் 29 - தருமபுரி நகரம் சந்தைப்பேட்டையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில்…
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்
திருப்பூர், ஜூன் 29 - கால்நடைத்துறை அமைச்சர் செ.கமலி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு…
காரமடை நகர திமுக சார்பில் 4வது வார்டு பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் விழா
கோவை, ஜூன் 29 - கோவை வடக்கு மாவட்டம்,காரமடை நகராட்சி 4வது வார்டு இம்மானுவேல் நகர்…
குமரி வனத்துறையை கண்டித்து களியலில் பாஜ உண்ணாவிரத போராட்டம்: 75 பேர் கைது
மார்த்தாண்டம், ஜூன் 29 - மேல்புறம் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் களியல்…
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை காங்கிரஸ் பெரிதுபடுத்தவில்லை: அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி
நாகர்கோவில், ஜூன் 29 - தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று நாகர்கோவில் நிருபர்களிடம் பேட்டி…
