விளாத்திகுளத்தில் காளியம்மன் கருப்பசாமி முழு உருவ தத்ரூப முளைப்பாரி ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
விளாத்திகுளம், ஆகஸ்ட் 06 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ…
மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மதுரை, ஆக. 5 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், 21 அம்ச…
நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் 3 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
நாகர்கோவில், ஆக. 4 - நாகர்கோவில் மாநகராட்சிக் கூட்டம் மேயர் மேரி பிரின்சிலதா தலைமையில் இன்று…
பாலக்கோட்டில் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் ரூ.12.50 கோடியில் திறன்மிகு மைய கட்டிடம்: காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்
தருமபுரி, ஆகஸ்ட் 05 - தருமபுரி மாவட்டம் பூமாண்டஅள்ளி அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரியில் ரூ.6.35…
கிருஷ்ணகிரி மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு கிராம தெய்வங்களுடன் ஊர்வலம்; ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு தட்டுடன் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர்
கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 5 - கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானபட்டியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற…
குமரியில் பாதுகாப்பான கிராமங்களை உருவாக்கும் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்
நாகர்கோவில், ஆக. 5 - கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்கள்…
ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தல்: 9 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல்
திருப்பத்தூர், ஆக. 5 - திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு ஏரியில் அனுமதியின்றி…
குமரியில் 12வது தேசிய கைத்தறி தினவிழா
நாகர்கோவில், அக். 5 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் மு. பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி…
திருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ தகவல் அறிக்கை
திருவள்ளூர், ஆக. 5 - கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களால், கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள்/பணியாளர்கள் மற்றும்…
