குமரி ரயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதி செய்ய ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை
நாகர்கோவில், ஜூலை 8 - கன்னியாகுமரி மாவட்ட முக்கிய இரயில் நிலையங்களில் ₹10 கட்டணத்தில் பேட்டரி…
பள்ளிக்கரணை ராம்சர் சதுப்புநிலப் பிரச்சினையில் பொது நலனை கருத்தில் கொள்ள வேண்டும்: கிரடாய் அமைப்பு வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 08 - தமிழக அரசு பள்ளிக்கரணை ராம்சர் சதுப்பு நிலப்பகுதியை வரையறை செய்ததில்…
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!!
திருப்பூர், ஜூலை 08 - திருப்பூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும்…
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் ரமேஷ்
திருச்சி, ஜூலை 8 - திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவரங்கம் திருவானைக்காவல் பகுதி பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம்…
திருச்சியில் சட்டவிரோதப் பண பரிமாற்ற வழக்கில் 6 பேர் கைது: சர்வதேச ஹவாலா கும்பலுடன் தொடர்பு
திருச்சி, ஜூலை 8 - திருச்சியில் சட்டவிரோதப் பணம் பரிமாற்ற விவகாரத்தில் ரூ.14.40 லட்சம் பணத்துடன்…
எஸ் டி பி ஐ வடக்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது
திருப்பூர் -ஜூலை:08 எஸ் டி பி ஐ வடக்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.…
அசம்பாவிதம் நடக்கும் முன் அகற்றப்படுமா? காட்பாடியில் ஆடும் நிலையில் உள்ள பழைய இரும்பு மின்கம்பத்தால் பொதுமக்கள் பீதி
வேலூர், ஜூலை 07 - காட்பாடி மதிநகர் பகுதியில் இருந்து அறுப்புமேடு செல்லும் சாலையோரம் ‘பாண்டியன்…
100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
விளாத்திகுளம், ஜூலை 07 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மந்திக்குளம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு…
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.21.84 கோடிக்கு குறுவை தொகுப்பு திட்டம் வழங்க இலக்கு: வேளாண் உற்பத்தி ஆணையர் சங்கர் தகவல்
தஞ்சாவூர், ஜூலை 7 - தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 21.84 கோடிக்கு குறுவை சாகுபடி சிறப்பு…
