மயிலாடிக்கு கல் சிற்பங்கள் செய்ய கற்கள் கொண்டுவர அனுமதிக்க வேண்டும்: மயிலாடி கல் சிற்பம் மற்றும் கோவில் கட்டுமான தொழிலாளர் நலச் சங்கம் கோரிக்கை
கன்னியாகுமரி, ஆக. 3 - மயிலாடி கல் சிற்பம் மற்றும் கோவில் கட்டுமான தொழிலாளர் நல…
மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம், ஆக. 1 - மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் மகள்…
நாகர்கோவிலில் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது
நாகர்கோவில், ஆக. 1 - நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வட்டவிளை பிள்ளையார் கோவில்…
விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம்: போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு
திருப்பூர், ஆக. 01 - பாரத் பெட்ரோலியம் நிறுவனம் IDPL சார்பில் கோவை மாவட்டம் இருகூர்…
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027ன் ஒரு பகுதியாக வீடுவீடாக கணக்கெடுக்கும் பணி: மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டார்
கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 1 - கிருஷ்ணகிரி நகராட்சி, ஜக்கப்பன் நகர், 18 வார்டு, முதல் குறுக்கு…
தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரி முதல் காணிமடம் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்
கன்னியாகுமரி, ஆக. 1 - உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை…
குமரியில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை: நாட்டுப் படகுகள் கடலில் கவிழ்ந்தன
நாகர்கோவில், ஆக. 1 - கன்னியாகுமரி மாவட்டத்தில் கடத்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து…
தென் மாவட்டங்களில் கைத்தறித் தொழில் மேம்படுத்தப்படும்: கைத்தறி, கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
நாகர்கோவில், ஆக. 1 - கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி துறையின் சார்பில் ஆரல்வாய்மொழியில் செயல்பட்டு வரும்…
திமுகவினரே எதிராக செயல்பட்டனர்: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பரபரப்பு பேட்டி
ஈரோடு, ஆகஸ்ட் 01 - ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும், திமுக…
