நாளை பிரதமர் குமரி வருகை. பாஜகவினர் உற்சாகம்
நாகர்கோவில் மே 29 கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நாளை வருகை தருகிறார்.…
முதல்வரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்
சென்னை: “புதுமைப்பெண் திட்டத்தால், கல்லூரிகளில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்வு, முதல் தலைமுறை பட்டதாரி…
“எனக்கும் தேநீருக்குமான உறவு ஆழமானது”பிரதமர் மோடி பேச்சு
மிர்சாபூர்(உத்தரப் பிரதேசம்): “எனது சிறுவயதில் பாத்திரம் கழுவியும் தேநீர் பரிமாறியுமே வளர்ந்தேன். எனக்கும் தேநீருக்குமானஉறவு மிகவும் ஆழமானது”…
“இண்டியா கூட்டணியினர் வகுப்புவாதிகள், சாதிவெறியர்கள்…”
பாட்னா: இண்டியா கூட்டணியில் இருப்பவர்கள் ஆழமான வகுப்புவாதிகள், தீவிரமான சாதிவெறியர்கள், தங்கள் குடும்பத்துக்காக மட்டுமே பாடுபடக்கூடியவர்கள் என்று…
ஒரிசாவில் பாரதப் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக திரித்து தமிழக முதல்வர்ஒரிசாவில் பாரதப் பிரதமர் பேசியதை தமிழர்களுக்கு எதிராக திரித்து தமிழக முதல்வர் அறிக்கை கொடுத்திருப்பது அப்பட்டமான பொய் ஜிகே வாசன்
சென்னை மே 22 தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி இது தொடர்பாக வெளியிட்டுள்ள…
“காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் 60 ஆண்டுகளாக நாட்டை நாசப்படுத்தி விட்டன”
காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து 60 ஆண்டுகாலமாக நா ட்டை நாசப்படுத்தி விட்டதாகவும், 3-4…
தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதியில் 27 மாவட்ட உள்ளாட்சிகளின் பதவி காலம் நிறைவு.
சென்னை, மே. 20- தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதியில் 27 மாவட்ட உள்ளாட்சிகளின் பதவி காலம்…
மதுரை திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி
மதுரை மே 18,மதுரை திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி. மதுரை திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி தெற்கு…
“சிஏஏ குறித்து பொய்களை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி” – மோடி
ஆசம்கர்(உத்தரப்பிரதேசம்): குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) குறித்து பொய்களைப் பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த இண்டியா கூட்டணி முயல்வதாக…
