மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமியின் பணியை பாராட்டி எஸ் பி ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்
மார்த்தாண்டம், நவ. 18 - கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மாவட்ட அளவில்…
குமரியில் பொய்கை அணை பாசனத்திற்கு திறப்பு; மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்
நாகர்கோவில், நவ. 18 - ஆரல்வாய்மொழி பகுதியில் பொய்கை அணை உள்ளது. இந்த அணையின் மேட்டு…
தஞ்சாவூரில் மேகதாதுவில் அணைகட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி; சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகலை எரித்து போராட்டம்; காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 23 பேர் கைது
தஞ்சாவூர், நவம்பர் 18 - தஞ்சாவூரில் மேக தாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க…
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கார்த்திகை முதல் சோம வாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம்
தஞ்சாவூர், நவம்பர் 18 - தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1,008 சங்காபிஷேகம், கார்த்திகை மாத முதல்…
தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்
தஞ்சாவூர், நவம்பர் 18 - தஞ்சாவூர் அரசுராசா மிராசுதார் மருத்துவமனையில் ரூபாய் 12 கோடியில் கட்டப்பட்ட…
திருவாரூர் அருகே 8 டன் போலி உரம் கண்டுபிடிப்பு; குடோனுக்கு சீல் வைப்பு
திருவாரூர், நவம்பர் 18 - திருவாரூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மட்டுமின்றி தனியார்…
காட்பாடி–கழிஞ்சூர்–தாராபடவேடு ஏரிகள் சுற்றுலா தலமாக மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு: விரைவில் பல அணைகள் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
வேலூர், நவ. 18 - வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கழிஞ்சூர் மற்றும் தாராபடவேடு ஏரிகளை…
வருவாய் துறை ஊழியர் கூட்டமைப்பு ஸ்டிரைக்; குமரியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் பாதிப்பு
நாகர்கோவில், நவம்பர் 18 - குமரி மாவட்டத்தில் வருவாய் துறை ஊழியர்களின் கூட்டமைப்பு ஸ்ட்ரைக் காரணமாக…
சபரிமலை ஐயப்ப பக்தா்களுக்காக களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம் திறப்பு
களியக்காவிளை, நவ. 18 - சபரிமலை புனித யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தா்களுக்கு உதவுவதற்காக அறநிலையத்…
