பாலக்கோட்டில் பாஜக 3 மாநிலத்தில் வெற்றி பெற்றதை பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
தருமபுரி, மே 11 - தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு 3 மாநிலங்களில்…
மணவாளக்குறிச்சி அருகே பாதை தகராறு: பெண் உட்பட 11 பேர் மீது ஆர்டிஓ விசாரணை
குளச்சல், மே 11 - மணவாளக்குறிச்சி அருகே தலகுளம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மனைவி ஸ்ரீஜா…
ரீத்தாபுரம் அருகே குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்: மழை வெள்ளம் பெருகும் முன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
குளச்சல், மே 11 - கரையாகுளத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரத்தை…
விளவங்கோடு ஊராட்சியில் சாலையில் மழை நீர் தேக்கம்: கலெக்டரிடம் புகார்
களியக்காவிளை, மே 11 - விளவங்கோடு கிராம ஊராட்சிக்குட்பட்ட அஞ்சாங்கோடு முதல் செறுவாவிளை வரையிலான ரோட்டில்…
பழைய குற்றாலத்தில் அருவியில் பொது மக்கள் குளிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தென்காசி, மே 11 - தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் லூர்து…
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா: பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு
இராமநாதபுரம், மே 11 - ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் 852ம் ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களும்…
கிருஷ்ணகிரியில் உள்ள முதியோர் இல்லத்தில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கம் சார்பில் உலக அன்னையர் தின கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி, மே 11 - உலக அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது…
தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு விருந்து: அரசு வாகன டிரைவர்களுக்கு அழைப்பு இல்லாததால் விரக்தி
தஞ்சாவூர், மே 11 - தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு…
தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
தஞ்சாவூர், மே 11 - தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கிக் கொள்ளப்பட்டதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும்…
