திருப்பூரில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த இஸ்லாமியர்கள்!!
திருப்பூர், பிப். 23 - திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசு இந்து சமய…
ஓபிஎஸ் – திமுக நல்லுறவு; ஏன் இந்த முடிவு? திமுக அமைச்சரவையில் பங்களிப்பா? விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
நாகர்கோவில், பிப்ரவரி 21 - தமிழ்நாட்டின் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். நான்கு ஆண்டுகளுக்கு…
சிவகங்கையில் மருது சகோதரர்களின் சிலை திறப்பு விழா: காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்
சிவகங்கை, பிப். 21 - சிவகங்கை நகர் தொண்டி ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட…
ஹிந்த் மஸ்தூர் சபா ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
ஈரோடு, பிப். 21 - ஹிந்த் மஸ்தூர் சபா ஈரோடு மாவட்ட கவுன்சில் மாவட்ட நிர்வாகிகள்…
குமரிக்கு முதலமைச்சர் வருகை: கலெக்டர், அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில், பிப். 21 - தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு பால்வளத்துறை…
நாகர்கோவிலில் 1 .360 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; 3 பேர் கைது
நாகர்கோவில், பிப். 21 - குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு…
கன்னியாகுமரியில் ரூ.10 லட்சத்தில் மீனவர் ஓய்வு அறை: விஜய் வசந்த் எம்பி அடிக்கல் நாட்டினார்
கன்னியாகுமரி, பிப். 21 - கன்னியாகுமரி சகாய நகர் பகுதியில் உள்ள வாடி தெருவில் மீனவ…
விளாத்திகுளம் அருகே சமுதாய நலக்கூட கட்டிடத்தினை மக்களின் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
விளாத்திகுளம், பிப்ரவரி 21 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் பாராளுமன்ற…
திருத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் மரம் அகற்ற கோரிக்கை
களியக்காவிளை, பிப். 21 - களியக்காவிளை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி பொதுப்பணித் துறைக்கு சொந்தமான…
