நாகர்கோவில் அருகே மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் நள்ளிரவில் சரிந்து விழுந்த ட்ரான்ஸ்பார்மர்
நாகர்கோவில், ஜூன் 15 - நாகர்கோவில் அருகே பெருவிளை பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளி…
தருமபுரியில் உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தில் இரத்ததானம் வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர் குடும்பத்தினர்
தருமபுரி, ஜூன் 15 - மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளையும், பல்வேறு…
குமரியில் 7 திருட்டு பைக்குகள் பறிமுதல்: குற்றவாளிகள் கைது
நாகர்கோவில், ஜூன் 15 - குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தொடர்…
நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் போலீசாருக்கான மெகா பொது சேவை முகாம்
நாகர்கோவில், ஜூன் 15 - குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னெடுப்பில், காவலர்கள் மற்றும்…
புதூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
விளாத்திகுளம், ஜூன் 15 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில், புதூர் பரளச்சி…
ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடக்க வேண்டும்: தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
விளாத்திகுளம், ஜூன் 15 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக ஆசிரியர்…
ஒழுகினசேரி சந்திப்பில் ரயில்வே கட்டிடம் நள்ளிரவில் இடிப்பு: கலெக்டர் அதிரடி உத்தரவு
நாகர்கோவில், ஜூன் 15 - நாகர்கோவில் மாநகராட்சியின் நுழைவு பகுதியாக ஒழுகினசேரி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு…
திருவட்டாறு அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகை பழமை மாறாமல் மேம்படுத்தப்படும்: ஆய்வுக்கு பின் அமைச்சர் தகவல்
மார்த்தாண்டம், ஜூன் 15 - திருவட்டாறு பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகில் நீர்வள ஆதாரத்துறை சார்பில்…
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி, ஜூன் 15 - கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் தேர்தலுக்குப் பிந்தைய நிர்வாகிகளின்…
