தேனியில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்களை தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்
தேனி, ஆக. 4 - தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து (04.08.2026) தேனி மாவட்டம்,…
தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்
சேலம், ஆக. 4 - தமிழக முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காகவும் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து…
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதை கண்டித்து ஊத்தங்கரையில் திமுகவினர் மறியல்: தவெகவினரை கடக்கும்போது கோஷம் எழுப்பியதால் பரபரப்பு
கிருஷ்ணகிரி, ஆக. 4 - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம்…
டாஸ்மாக் பணி நிரந்தரம், காலி பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை கைவிடவும் மற்றும் காலமுறை ஊதியம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
மதுரை, ஆக. 4 - கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தி பல்வேறு மாவட்டங்களில் உண்ணாநிலை போராட்டங்கள் நடைபெற்றன.…
ஈரோடு புத்தகத் திருவிழாவில் தொல்காப்பியத்தை பிழையின்றி எழுதிய மாணவிக்கு பரிசு
ஈரோடு, ஆக. 4 - பள்ளிக் கல்வித்துறை - மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு…
பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மின்னணு நூலகக் கட்டிடம் திறப்பு விழா
பரமக்குடி, ஆக. 4 - பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட…
தருமபுரி மாவட்ட தவெக மகளிர் அணி சார்பில் பெண்களை இழிவாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை காலணியால் அடித்தும், தீ வைத்து எரித்து போராட்டம்
தருமபுரி, ஆகஸ்ட் 04 - தருமபுரி மாவட்ட தவெக மகளிர் அணி சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற…
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது
தருமபுரி, ஆகஸ்ட் 04 - தருமபுரி மாவட்ட திமுக சார்பில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது
தூத்துக்குடி, ஆகஸ்ட் 04 - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து, தூத்துக்குடி பழைய…
