இனயத்தில் நலம் விசாரித்தவரை தாக்கிய போதை கும்பல்: பெண் உட்பட 4 பேர் காயம்
புதுக்கடை, ஜன. 27 - புதுக்கடை அருகே இனயம் கிழக்குத் தெரு, 5-ம் அன்பியத்தை சேர்ந்தவர்…
நாகர்கோவில் அருகே அதிகாரிகள் உடந்தையுடன் மண் திருட்டு: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு: அளவீடு செய்யும் பணிகள் தொடக்கம்
நாகர்கோவில், ஜன. 27 - தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட பீமனேரி பகுதியில் சிஎம்சி நகர் என…
குமரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பண பரிவர்த்தனைகள் பாதிப்பு: ஏடிஎம்களும் முடங்கின
நாகர்கோவில், ஜன. 27 - பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய…
பூதனஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 3 மணி நேரமாக அதிகாரிகளை சிறைபிடித்தும், கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு
தருமபுரி, ஜனவரி 27 - தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பூதனஅள்ளி ஊராட்சியில் குடியரசு தினத்தை…
அகஸ்தீஸ்வரத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் விஜய்வசந்த் எம்.பி திறந்து வைத்தார்
கன்னியாகுமரி, ஜன. 27 - அகஸ்தீஸ்வரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி…
தையாலுமூட்டில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்; எம். பி பங்கேற்பு
களியக்காவிளை, ஜன. 27 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், மகாத்மா…
உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் அதிமுக சார்பில் வீர வணக்கம் செலுத்தும் கூட்டம்
கிருஷ்ணகிரி, ஜன. 26 - கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில், தமிழ் மொழிக்காக…
எங்களுக்குரிய மரியாதை மற்றும் சீட்டுகளை யார் தருகிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி: விளாத்திகுளத்தில் நடைபெற்ற பரப்புரையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
விளாத்திகுளம், ஜனவரி 26 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார். விளாத்திகுளம்…
திமுக எப்போதும் ஆளுநரை மட்டுமல்ல; பெண்களையும் கேவலமாக பேசும் கட்சி !கன்னியாகுமரியில் நயினார் நாகேந்திரன் பேட்டி
கன்னியாகுமரி, ஜன. 26 - கன்னியாகுமரியில் நேற்று தேசிய கொடி ஏற்று நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்…
