குமரி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய அதிரடி சோதனை
நாகர்கோவில், மார்ச் 16 - தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மாதிரி நடத்தை விதிமுறைகள்…
குமரியில் தேர்தல் பாதுகாப்புக்கு 3000 போலீஸ், 6 கம்பெனி துணை ராணுவம்: தீவிர கண்காணிப்பு தொடக்கம்
நாகர்கோவில், மார்ச் 16 - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது.…
குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் திடீர் மாயம்
நாகர்கோவில், மார்ச் 16 - கருங்கல் அருகே கப்பியறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண மணி (36).…
தேர்தல் அறிவிப்பு எதிரொலி: எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு
நாகர்கோவில், மார்ச் 16 - சட்டமன்ற தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்கள்…
நாகர்கோவிலில் அதி வேகத்தில் ஓட்டிய பைக் மின்கம்பத்தில் மோதி 2 பேர் படுகாயம்
நாகர்கோவில், மார்ச் 16 - நாகர்கோவில் குருசடி பகுதியை சேர்ந்தவர் டோன் அந்தோணி (30). காய்கறி…
இரணியல் அருகே பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வழக்கில் சிறையில் இருந்தவர் தற்கொலை: சாவில் சந்தேகம் என மனைவி புகார்
திங்கள்சந்தை, மார்ச் 16 - இரணியல் அருகே மொட்டவிளை என்ற பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (51).…
குமரி மாவட்ட தேர்தல் வீடியோ கண்காணிப்பு குழுவினர் நியமனம்: கலெக்டர் உத்தரவு
நாகர்கோவில், மார்ச் 16 - தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள…
தக்கலை அருகே 28 பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்த ஆம்னி பஸ்: பைக்கில் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
தக்கலை, மார்ச் 16 - கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கேரளா மாநிலம் கொல்லத்துக்கு தனியார்…
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.48.43 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் மணிஸ் நாரணவரே பேட்டி
திருப்பூர், மார்ச் 16- மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில்…
