மனைவி எரித்து கொலை ; 29 ஆண்டுகளுக்குப் பின் கணவன் கைது
மார்த்தாண்டம், பிப்-20 மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (59 ) இவர் கடந்த…
கருங்கல் அருகே கோவில் உண்டியலை பெயர்த்து சென்ற திருடன்
கருங்கல், பிப்-20 கருங்கல் அருகே பாலவிளையில் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன், இசக்கியம்மன் மற்றும் சிவன் கோவில்கள்…
ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட், செட்டாப் பாக்ஸ்
திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட், செட்டாப் பாக்ஸ்களை கியூ…
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை
சுசீந்திரம் பிப் 9 குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலை ஒழிப்பு பணிகள் தீவிரம்…
கடமானை வேட்டையாடிய மூன்று பேர் கைது.
கடமானை வேட்டையாடிய மூன்று பேர் கைது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை கிராம வனப்பகுதியில்…
சொகுசு வாகனத்தில் கடத்திய 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மார்த்தாண்டம், பிப்- 8 மார்தாண்டம் பேரூந்து நிலையம் அருகே மார்தாண்டம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இந்து சூடன்…
குட்கா விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு பேர் கைது
நாகர்கோவில் பிப் 6 கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
மார்த்தாண்டம் பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை – 2 பேர் கைது
மார்த்தாண்டம், பிப்- 6 மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (48 ).இவர் மார்த்தாண்டம் சந்தை…
இரணியல் அருகே போதை கும்பல் அட்டகாசம்
இரணியல், பிப்.- 6 இரணியல் அருகே உள்ள காரங்காடு பகுதியில் நேற்று இரவு சொகுசு கார் ஒன்றில்…