காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழா முன்னிட்டு மாபெரும் வாக்கத்தான்
வேளச்சேரி, அக். 13 - செங்கல்பட்டு மாவட்டம் வேளச்சேரியில் காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரியின் 50வது…
விளாத்திகுளம் அருகே புரட்டாசி உற்சவ திருநாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
விளாத்திகுளம், அக்டோபர் 13 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ…
மயிலாடுதுறையின் முக்கிய பாலம் மூடப்பட்ட நிலையில் தீபாவளி விற்பனை பாதிப்பு
மயிலாடுதுறை, அக்டோபர் 13 - மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் முக்கிய நுழைவாயில் என்று கருதப்படும்…
தருமபுரி மாவட்டத்தில் 8 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம்; மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்
தருமபுரி, அக்டோபர் 11 - தருமபுரி மாவட்டத்தில் 8 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய…
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
இராமேஸ்வரம், அக். 11 - இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க…
ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூமை பிரபல திரைப்பட நடிகர் மாதவன் திறந்து வைத்தார்
கோவை, அக். 11 - கோவை டவுன் ஹால் ஒப்பணக்கார வீதியில் பிரபல தங்க நகைக்கடையான…
சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி கலை திருவிழாவில் மாணவர்களுக்கு ராஜா எம்எல்ஏ சான்றிதழ் வழங்கி சிறப்புரை
சங்கரன்கோவில், அக். 11 - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கள ஆய்வின்…
குமரி கிழக்கு மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு தலைவராக சந்திரசேகர் அறிவிப்பு
நாகர்கோவில், அக். 11 - பா.ஜ.க. மாநில தலைவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,…
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மனம் திறந்து நிகழ்ச்சியின் இறுதி நாள் விழா
நாகர்கோவில், அக். 11 - குமரி மாவட்டத்தில் கடைநிலை காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை தினமும்…
