மாடத்தட்டு விளை சர்ச் வழியாக புதிய பஸ்; பிரின்ஸ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
திங்கள்சந்தை, அக். 6 - நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வில்லுக்குறி குருசடி ஜங்ஷனில்…
குமரி மேற்கு மாவட்டம் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருவட்டார், அக். 6 - குமரி மேற்கு மாவட்டம் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள்…
கட்டிகானப்பள்ளி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி, அக். 6 - கிருஷ்ணகிரி நகராட்சி, 4 வது வார்டு, நேதாஜி ரோடு, ஆசிப்…
திருச்சுழி அருகே காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் பனை விதைகள் பதிப்பு
திருச்சுழி, அக். 06 - விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா மிதலைக்குளம் கண்மாய் கரையில் மண்…
மதுரை மாவட்ட அம்மா உணவகம் நிர்வாகிகள் அறிமுக விழா
மதுரை, அக். 06 - மதுரை மாவட்டம் அம்மா உணவக பணியாளர்கள் தமிழ்நாடு அரசு அலுவலர்…
கிருஷ்ணகிரியில் புரட்டாசி நடு சனியை முன்னிட்டு ஒன்றிய தேமுதிக சார்பில் 5000ம் பேருக்கு அன்னதானம்
கிருஷ்ணகிரி, அக்டோபர் 04 - புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வரும் அடுத்த விஷயம், புரட்டாசி…
ஆவின் மேம்பாலம் அருகில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் மற்றும் கூடுதல் கால்வாய்கள் அமைப்பது குறித்து ஆய்வு
கிருஷ்ணகிரி, அக்டோபர் 4 - கிருஷ்ணகிரி நகராட்சி, ஆவின் மேம்பாலம் அருகில் உள்ள டி.சி.ஆர். ஜங்சன்…
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் வகுப்பறை, சமூக நீதி விடுதி கட்டிடங்களை அமைச்சர்கள் ஆய்வு
தஞ்சாவூர், அக்டோபர் 4 - தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்குடி ஒரத்தநாட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை,…
தஞ்சாவூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டி; அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர், அக்டோபர் 4 - தஞ்சாவூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டி அன்னை சத்யா விளையாட்டு…
