டிட்வா புயல் எதிரொலி; பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்
இராமேஸ்வரம், நவ. 29 - வங்க கடலில் டிட்வா புயல் உருவாகியுள்ளதால் பாம்பன் கடல் பகுதி…
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 10 மாத குழந்தைக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்களை அகற்றி சாதனை
மதுரை, நவம்பர் 28 - மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 10…
குளிக்க சென்ற முதியவர் மரணம்; தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
இரணியல், நவ. 28 - வெள்ளாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (79). இவருக்கு மனைவி…
கடலூரில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேமுதிக 2.0 மாநாட்டில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!!
திருப்பூர், நவம்பர் 28 - திருப்பூரில் உள்ள ஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபத்தில் தேசிய முற்போக்கு…
அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மரம் சாலையோர மின்கம்பம் மீது விழும் அபாயம்; மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
நல்லூர், நவம்பர் 28 - கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சூரங்குடி பகுதியில் உள்ள…
நாகர்கோவிலில் சிறுவனுக்கு சரமாரி கத்திக்குத்து; 3 பேர் மீது வழக்கு
நாகர்கோவில், நவம்பர் 29: நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் அம்பலம் திருத்தி காலனியை சேர்ந்த 17…
குமரியில் 253 கஞ்சா வழக்குகள் பதிவு; கடந்த 11 மாதங்களில் 458 பேர் கைது
நாகர்கோவில், நவம்பர் 28 - குமரி மாவட்டத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக இந்த…
சவேரியார் பேராலய திருவிழா; 3ம் தேதி குமரிக்கு உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு
நாகர்கோவில், நவம்பர் 28 - கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:…
குளச்சலில் தாலியை கழட்டி வைத்துவிட்டு மாயமான புது பெண் வீடு திரும்பினார்; கணவருடன் வாழ சம்மதம்
குளச்சல், நவ. 28 - குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் விஜய் (31).…
