உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
அரியலூர்,மே:09அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும்…
ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை
ராணிப்பேட்டை மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரகாஷ் சதீஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…
கோடைகால நீர் மோர், தண்ணீர் பந்தல் தொடங்கப்பட்டது
திண்டுக்கல் மே:09கோபால்பட்டியில் ஏபிஜே அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை ஹெச்.ஐ.எல். எஜுகேஷன் டிரஸ்ட் இணைந்து கோடைகால…
குமரியில் தொடர் கடல் சீற்றம்
கன்னியாகுமரி மே 9 சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை…
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி
நாகர்கோவில் மே 9 கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம்…
தமிழக பாஜகவின் முதல் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்
நாகர்கோவில் மே 9 தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதியை…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்
மதுரை மே 9,மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்…
12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு-2024 நிகழ்ச்சி
மதுரை மே 9,மதுரை மாவட்டம் லேடிடோக் பெருமாட்டி கல்லூரி கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ்…
ஒசூர் அருகே மீண்டும் வேலையில் சேர்க்கக்கோரி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த குக்கலப்பள்ளி என்னுமிடத்தில் உள்ள ஆக்சல் டெக் என்னும் தொழிற்சாலையில் பணியாற்றி…
