கம்பத்தில் கர்நாடகா பெண்?
கம்பம்.தேனி மாவட்டம் கம்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரிந்த…
மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் வினாடி – வினா போட்டி
திண்டுக்கல் மே:28திண்டுக்கல் மாவட்டம், வேலாம்பட்டியில் ஒய்நியூ மற்றும் அஸ்பயர் நிறுவனத்தின் சார்பாக மாலை நேர பயிற்சி மைய…
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
நாகர்கோவில் மே 28 குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றதை நிறுத்தியதால் திற்பரப்பு அருவியில் …
தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் ஆலோசனைப்படி தர்மபுரி…
ஜெயங்கொண்டம் அருகே தீர்த்தகுளத்தில் முதலை
அரியலூர்,மே:28ஜெயங்கொண்டம் அருகே தீர்த்த குளத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலையை லாவகரமாக பொதுமக்கள் பிடித்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே…
2500 கோதுமை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
நாகர்கோவில் மே 28 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில்வே நிலையத்திற்கு ரயில் மூலம் வடமாநிலங்களில் இருந்து கோதுமை…
ஸ்ரீ பிந்து மாதவர் கோயில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா
ஆம்பூர், மே.28-திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ பிந்து மாதவர் கோயில் அமைந்துள்ளது. இந்தக்…
தொடர் மழையால் முடங்கிய ரப்பர் பால் வெட்டும் தொழில்
நாகர்கோவில் மே 28 கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் வெட்டும்…
சந்தனக்கூடு திருவிழாவிற்காக தர்கா ஹக்தார்கள் சந்தன கட்டை அரைக்கும் பணி
கீழக்கரை மே 28- ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா, சந்தனக்கூடு திருவிழாவில் பயன்படுத்த உயர்தர பன்னீரில் ஊறவைத்த…
