மத்தூர் ஒன்றியத்தில் குண்டும் குழியுமாக உள்ள தார் சாலை
பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பள்ளி குழந்தைகள், சாலையை சீரமைத்து தரவேண்டி பொதுமக்கள் கோரிக்கை. கிருஷ்ணகிரி மாவட்டம்…
குமரி மாற்றுத்திறனாளிகள் மறியல் – 350 பேர் கைது
மார்த்தாண்டம், ஜன-22 தமிழகத்தில் நல உதவிகளுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும், எல்லா மாதமும் முதல்வாரத்தில்…
மார்த்தாண்டம் அருகே முதியவரை தாக்கிய 3 பேர் கும்பல் – வழக்கு
மார்த்தாண்டம், ஜன 22 மார்த்தாண்டம் அருகே நல்லூர் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராபின்சன் (59). அந்தப் பகுதியில்…
மார்த்தாண்டத்தில் மனைவி கண்முன் கணவர் உயிரிழப்பு
மார்த்தாண்டம், ஜன-22 மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி காவு விளை பகுதியை சேர்ந்தவர் டென்னிசன் (66). இவரது மனைவி…
ரூ 85 ஆயிரம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு ஒருவர் கைது
அருமனை, ஜன- 22 அருமனை அருகே வெள்ளாங்கோடு பகுதி ஆற்றுப்பாலம் அருகே குடிநீர் இணைப்பு வசதிகளுக்காக கேபிள்கள்…
சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது
தருமபுரி மாவட்டம்,அரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க உரிமைகளுக்கான வட்ட செயலாளர்…
நித்திரவிளை அருகே வக்கீலுக்கு அரிவாள் வெட்டு – வாலிபர் கைது
நித்திரவிளை , ஜன- 22 நித்திரவிளை அருகே செம்மான்விளை என்ற பகுதியை சேர்ந்தவர் ராபின் எட்வர்ட்…
குலசேகரம் அருகே திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை
குலசேகரம், ஜன- 22 குலசேகரம் அருகே உள்ள பெருஞ்சாணி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (28). பெட்ரோல் நிலைய…
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தகங்கள் வெளியீட்டுவிழா
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தகங்கள் வெளியீட்டுவிழா தென்தாமரைகுளம். ஜன. 22.கன்னியாகுமாரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா…
