குமரி வேளாண்மைத் துறையில் 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அரசுக்கு வலியுறுத்தல்
நாகர்கோவில், ஜன. 19 - முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
முள்ளூர்துறையில் காம்பவுண்ட் சுவர் இடிப்பு: 34 பேர் மீது வழக்கு பதிவு
புதுக்கடை, ஜன. 19 - புதுக்கடை அருகே ராமன்துறை பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் புரூஸ் (52).…
பைங்குளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 26 பேர் மீது வழக்கு
புதுக்கடை, ஜன. 19 - இந்துக்களின் அடிப்படை உரிமைகளை, நீதிமன்ற உத்தரவுகளை உதாசீதனப்படுத்தி இந்துக்கள் மீது…
அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா: 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் வழங்கினார்
நாகர்கோவில், ஜன. 19 - அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்…
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பயங்கர விபத்து: 11 வாகனங்கள் சேதம்: ஒருவர் பரிதாப உயிரிழப்பு
மார்த்தாண்டம், ஜன. 19 - கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நேற்று இரவு கனிம வள…
கன்னியாகுமரி கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு நள்ளிரவில் கடலில் அம்மனுக்கு ஆராட்டு
கன்னியாகுமரி, ஜன. 19 - கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசையையொட்டி அதிகாலை 3.30…
குமரி விவசாயிகள் சங்கம் சார்பில் குமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் யாத்திரை ஆலோசனைக் கூட்டம்
நாகர்கோவில், ஜன. 19 - அரசியல் சார்பற்ற அகில இந்திய ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில்…
கன்னியாகுமரியில் 5 நாட்கள் தொடர் விடுமுறை: 72,464 பேர் கடலில் படகு பயணம்
கன்னியாகுமரி, ஜன. 19 - பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில்…
அருமனையில் 64 வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது: பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்
மார்த்தாண்டம், ஜன. 19 - அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து…
