காப்புக்காட்டில் மே 1ல் தொல்காப்பியர் பிறந்த தின விழா: மதுரை நீதிமன்ற கிளை நீதியரசர் விக்டோரியா கெளரி பங்கேற்பு
மார்த்தாண்டம், ஏப். 27 - தமிழ் பெரும் புலவர் தொல்காப்பியரின் 2,737 வது பிறந்த தின…
பூவியூர் தேவி முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடைவிழா நாளை தொடங்குகிறது
தென் தாமரைகுளம், ஏப். 27 - பூவியூர் இந்து நாடார் சமுதாயவகை தேவி முத்தாரம்மன் திருக்கோவில்…
புதுக்கடையில் தாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
புதுக்கடை, ஏப். 27 - தமிழக அரசு கிள்ளியூர் தாலுகாவில் புதிய மாவட உரிமையியல் -உடன்…
100 ஆண்டுகளைக் கண்ட செம்பொன்விளை அரசு தொடக்கப்பள்ளி: முப்பெரும் விழாவாக கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்
நாகர்கோவில், ஏப். 27 - கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்…
குளச்சல் அருகே கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்குப்பதிவு
குளச்சல், ஏப். 27 - குளச்சல் அருகே கோடி முனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சேசு…
பார்வதிபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை
சுசீந்திரம், ஏப். 27 - பார்வதிபுரம் பகுதியில் பள்ளி வளாகத்திலுள்ள பொருள்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலுள்ள…
அகஸ்தீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு
கன்னியாகுமரி, ஏப். 27 - கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் இந்து நாடார் சமுதாய வகை அருள்மிகு…
ஆரல்வாய்மொழி அருகே சாலையில் நின்ற டாரஸ் லாரி மீது பைக் மோதல்: 2 பேர் படுகாயம்
நாகர்கோவில், ஏப். 27 - ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் தாவீது (30). தனியார்…
நித்திரவிளை அருகே ஆஸ்பத்திரி ஊழியர் மீது தாக்குதல்
மார்த்தாண்டம், ஏப். 27 - தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுபித் அந்தோணி (24). சென்னையில் உள்ள…
