ஏர்வாடிபகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா?
கீழக்கரை ஜூன் 23- ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில ஒரு சிலர் கடந்த…
புகையிலை பொருள்கள் வருவாய்த் துறையினர் திடீர் ஆய்வு
ராமநாதபுரம், ஜூன் 23 - ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு மேல்நிலை பள்ளி அருகே தடை செய்யப்பட்ட …
வருவாய் துறை அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம்
இராமநாதபுரம் ஜூன் 22-இராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர் நிலையில் பதவி உயர்வு…
சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா
இராமநாதபுரம் ஜூன் 22-பேங்க் ஆப் இந்தியா வங்கி, சர்வோதயா அறக்கட்டளை ஏற்பாட்டில் மகளிர் சுய உதவி…
திருப்புல்லாணி அருகே எருதுகட்டு விழா
ராமநாதபுரம், ஜூன்,21- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பொக்கனாரேந்தல் மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில்…
நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை பத்தாம் ஆண்டு துவக்க விழா
இராமநாதபுரம் ஜூன் 21- ராமநாதபுரம் நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை 10ம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி…
மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் பொழுது ஏற்பட்ட திடீர் விபத்தில் இறந்த
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இராமேஸ்வரம் - பாம்பன் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் கடலில்…
தொடர் டூ வீலர் திருட்டு தொண்டியை சேர்ந்த மூன்று பேர் கைது
கீழக்கரை, ஜூன் 18- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்து வந்ததைத்…
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆதரவாளர் ஒட்டிய சுவரொட்டி
கமுதி ஜீன்-17ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆதரவாளர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு. கமுதி அருகே…
