நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை பத்தாம் ஆண்டு துவக்க விழா
இராமநாதபுரம் ஜூன் 21- ராமநாதபுரம் நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை 10ம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி…
மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் பொழுது ஏற்பட்ட திடீர் விபத்தில் இறந்த
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இராமேஸ்வரம் - பாம்பன் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் கடலில்…
தொடர் டூ வீலர் திருட்டு தொண்டியை சேர்ந்த மூன்று பேர் கைது
கீழக்கரை, ஜூன் 18- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்து வந்ததைத்…
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆதரவாளர் ஒட்டிய சுவரொட்டி
கமுதி ஜீன்-17ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆதரவாளர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு. கமுதி அருகே…
கடலில் படகு மூழ்கியது, மீனவர் இருவர் பலி
ராமநாதபுரம், ஜூன் 16 - மண்டபம் மீன்பிடி விசைப்படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியதில் உயிரிழந்த மீனவர் இருவரின்…
குவைத் நாட்டில் தீ விபத்தில் மரணமடைந்த க.ராமு
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், தென்னவனூர் கிராமத்தில் இன்று குவைத் நாட்டில் தீ விபத்தில் மரணமடைந்த…
தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தெற்குத்தரவை கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடந்த…
கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம்
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று பொதுமக்களிடம்…
பொறியாளர்யிடம் கணக்கில் வராத ரூ 3லட்சம் பறிமுதல்
இராமநாதபுரம் ஜூன் 15- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா, தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலத்தில் காண்ட்ராக்டர்களிடம் இருந்து…