நாகர்கோவிலில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை அடைக்க கோசாலை, நாய்களுக்கு கருத்தடை; மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்
நாகர்கோவில், நவம்பர் 25 - நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது.…
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.க்கள் உள்ளிருப்பு போராட்டம்
நாகர்கோவில், நவம்பர் 25 - நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் வி. ஏ.ஓ.க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால்…
குளத்தில் மூழ்கி முதியவர் பலி
மார்த்தாண்டம், நவ. 25 - உண்ணாமலைகடையில் குளத்தில் மூழ்கி முதியவர் பலியானார். உண்ணாமலைகடையை சேர்ந்த தங்கையா.…
மார்த்தாண்டம் அருகே பாசி படர்ந்த குளத்தில் பெண் பிணம்
மார்த்தாண்டம், நவ. 25 - மார்த்தாண்டம் அருகே முள்ளங்கினாவிளையை அடுத்த பாலக்கான் விலை சேர்ந்தவர் வின்சென்ட்.…
சங்கரன்கோவிலில் வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம்; மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
சங்கரன்கோவில், நவ. 25 - தென்காசி வடக்கு மாவட்ட திமுக வக்கீல் அணி சார்பில் எஸ்…
புதுக்கடை பேரூராட்சியில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட சாலை; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
புதுக்கடை, நவ. 25 - புதுக்கடை பேரூராட்சிக்குட்பட்ட, தென்னாட்டுவிளை களப்பாறை சாலை, வாண்ணான்குளம் - காக்குடிவிளை…
தென்காசி பேருந்து விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார்
தென்காசி, நவம்பர் 25 - தென்காசி மாவட்டம் துரைச்சாமிபுரத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர்…
மாடு மேய்ப்பவர்களை தடுக்கும் வனத்துறைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
தேனி, நவம்பர் 25 - மலை மாடுகளை வனப்பகுதிக்கு உணவிற்காக மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லும் அப்பாவிகளை…
சிவகங்கை தமுமுக மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்; சமஸ்தானம் ராணி மதுராந்தகி நாச்சியார் துவக்கி வைத்தார்!
சிவகங்கை, நவ. 25 - சிவகங்கையில் நகர் தமுமுக மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை…
