பயிர்க்காப்பீடு கால அவகாசம் நீட்டிக்கக் கோரி புதூர் வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
விளாத்திகுளம், நவம்பர் 29 - தூத்துக்குடி மாவட்டம் புதூர் பகுதிகளில் விவசாயிகள் இந்தாண்டு பயிர் செய்துள்ள…
விளாத்திகுளம் அருகே JSW காற்றாலை பணியை நிறுத்திய கிராமத்தினர்
விளாத்திகுளம், நவம்பர் 27 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தலைக்காட்டுபுரம் கிராமத்தில் விவசாயத்திற்குரிய…
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் வாழை பயிர் காப்பீடு
தூத்துக்குடி, நவ. 25 - கருங்குளம் வட்டாரத்தில் ஆண்டு தோறும் சுமார் 1700 ஏக்கர் வாழை…
தொடர்மழை காரணமாக எட்டயபுரம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
எட்டயபுரம், நவம்பர் 24 - தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பஸ் நிலையம்…
விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற கொட்டும் மழையில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் விவசாயிகள்
விளாத்திகுளம், நவம்பர் 24 - தமிழகத்தை பொருத்தமட்டில் விவசாயிகளுக்கு அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின்…
இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கியிருந்த 2000 கிலோ பீடி இலைகள் கைப்பற்றியது க்யூ பிரிவு குற்ற புலனாய்வு துறை
தூத்துக்குடி, நவம்பர் 20 - தூத்துக்குடி ரூரல் உட்கோட்டம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஸ்டெர்லைட்…
மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு எப்படி கட்டுப்படுத்தலாம்?
விளாத்திகுளம், நவம்பர் 15 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா புதூர் வட்டார வேளாண்மை உதவி…
விளாத்திகுளம் அருகே லேசான மழைக்கே குளம் போல் தேங்கியுள்ள பள்ளி வளாகம்
விளாத்திகுளம், நவம்பர் 14 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் அரசு…
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
விளாத்திகுளம், நவம்பர் 14 - தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் அமைந்துள்ளார் சுனாமி…
