By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பயிர்க்காப்பீடு கால அவகாசம் நீட்டிக்கக் கோரி புதூர் வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பயிர்க்காப்பீடு கால அவகாசம் நீட்டிக்கக் கோரி புதூர் வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
தமிழ்நாடுதூத்துக்குடி

பயிர்க்காப்பீடு கால அவகாசம் நீட்டிக்கக் கோரி புதூர் வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

Last updated: November 29, 2025 6:31 pm
November 29, 2025
27 Views
Share
SHARE

விளாத்திகுளம், நவம்பர் 29 –

தூத்துக்குடி மாவட்டம் புதூர் பகுதிகளில் விவசாயிகள் இந்தாண்டு பயிர் செய்துள்ள சிறுதானியங்கள், பயறு வகைகள், வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, சூரிய காந்தி போன்றவற்றிற்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக பயிர்காப்பீடு செய்து வருகின்றனர். பட்டாவில் நேரடி பெயர் இல்லாதவர்கள், ஒத்தி மற்றும் கட்டுக்குத்தகைக்கு நிலங்களை விவசாயம் செய்பவர்கள், இறந்த முன்னோர்கள் பெயரில் இருந்து பட்டாவில் பெயர் மாற்றம் செய்யாத வாரிசுகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையை அரசு ஏற்படுத்தி உள்ளதால் மிகவும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் நேரடி பட்டா இல்லாதவர்கள் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய பழைய நிலையை பின்பற்றக்கோரி இன்று புதூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அடையாள அட்டை பதிவு எண் பெறாத விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத வகையில் செயலி நிறுத்தம் செய்துள்ளதால், அதனை உடனடியாக சரிசெய்வதோடு, மக்காச்சோளம் பயிர் காப்பீடு செய்யும் கால அவகாசத்தை டிசம்-15 வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, கடந்தாண்டு டிசம்பர் 2024 மாதம் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகை மற்றும் பயிர்க்காப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற தவறும்பட்சத்தில் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே வீட்டில் நின்ற பசுமாடு திருட்டு; போலீசில் புகார்
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் இன்று தெப்பத் திருவிழா
புதுக்கடை அருகே செல்போன் நம்பர் தர மறுத்த பெண்ணுக்கு அடி உதை: தடுக்க முயன்றவர் மீதும் தாக்குதல்
உலகத் தமிழர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவை; மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்ற சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ரூ. 14.50 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம்

April 16, 2025
47 Views
வஃக்ப் திருத்த சட்டம் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா
மரத்தொழில் சாலையில் பயங்கர தீ
திண்டுக்கல்லில் உலக மகளிர் தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account